Friday, March 5, 2010

பனித்துளி

முகிழும் நிலவும்
மகிழ்ந்து குலாவின
இரவின் இருளில்
வானமெத்தையில் ...

விடியலில் வியர்வை
வழிந்து விழுந்தது
புல்தரை பூமியில்
பனித்துளியாய் ...


2 comments:

  1. அருமையா எழுதி இருக்கிறிங்க

    ReplyDelete