Tuesday, April 27, 2010

வேசி சுகம்

சாக்கடை ஓடும்

கூவக் கரையில்

வீசும் காற்றும்

இதமானதே!

அதனோடு வாசம்

வருகையில்

மனம் நெருடும்

விதமானதே!

No comments:

Post a Comment